Motorists suffer a lot due to non-functioning signal lights on the Chennai-Bangalore National Highway

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் லைட் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாத காலமாக சிக்னல் லைட் செயல்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த மூன்று…

View More சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் லைட் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

போக்குவரத்து விதிகளில் மாற்றம் – இனி இவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற புதிய போக்குவரத்து விதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.   இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக…

View More போக்குவரத்து விதிகளில் மாற்றம் – இனி இவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு