“டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்

தமிழ்நாட்டில் மதுக்கடை திறப்பினால் கொரோனா தொற்று அதிகரிக்காது, என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும்…

View More “டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி!

தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்பு இருந்தே மே 10…

View More டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி!

மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

மனிதனின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனைக்கு இன்னும் அனுமதி அளிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில்…

View More மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!