தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு இடையே உள்ள ஒற்றுமைகள்

தமிழ்நாடு அரசின் இரு முக்கிய தலைமை பதவிகளை அலங்கரிக்கும் இறையன்பு ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரிடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போதே, தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ்…

View More தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு இடையே உள்ள ஒற்றுமைகள்

அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தியான ஒரு கோடியாவது காரை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஹூண்டாய் நிறுவனத்தில் பேட்டரி கார் மூலம் அந்நிறுவனத்தின் உற்பத்தி…

View More அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

 தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக்…

View More சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

இனி மின் தடை இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். தடையில்லா மின் விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை நடத்தினார்.…

View More இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை நியமிப்பது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.  தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் ஏ.கே.திரிபாதியின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த டிஜிபி யார் என்கிற விவாதம் காவல் துறை வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது.…

View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை

இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் சேமநல நிதி பாக்கித் தொகை!

பணி நீக்கப்பட்ட, அல்லது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சேமநல நிதியில் உள்ள பாக்கித் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பணி நீக்கப்பட்ட அல்லது பணியில் இருந்து இடைநீக்கம்…

View More இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் சேமநல நிதி பாக்கித் தொகை!

பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர்: முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்!

முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று, 40 நாட்கள் நிறைவடைந்துள்ளன. பதவியேற்ற போதே, வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு…

View More பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர்: முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்!

15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்  செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மேலும்…

View More 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

விரைவில் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கொரோனா காலமான தற்போது சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வீடு உள்ளிட்ட…

View More விரைவில் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவினை ஆராய ஆணையம்!

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவினை ஆராய ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2020-21 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் 7.5 சதவிகிதம்…

View More தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவினை ஆராய ஆணையம்!