வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் மடிக்கணினியுடன் மூவருக்கு அனுமதி : வேல்முருகன் குற்றச்சாட்டு!

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் குறைபாடு உள்ளதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக  தவாக தலைவர் வேல்முருகன் போட்டியிட்டார். கடந்த 6ம் தேதி வாக்குப் பதிவு முடிந்த…

View More வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் மடிக்கணினியுடன் மூவருக்கு அனுமதி : வேல்முருகன் குற்றச்சாட்டு!

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் வெயில் காலத்திலும் மழை பெய்கிறது: செல்லூர் ராஜு

எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு மக்கள் ஒருமனதாக முடிவெடுத்துவிட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. மே 2ம் தேதிதான் வாக்கு…

View More முதல்வர் பழனிசாமி ஆட்சியில் வெயில் காலத்திலும் மழை பெய்கிறது: செல்லூர் ராஜு

தேர்தலால்தான் கொரோனா பரவல் அதிகரித்தது: கிருஷ்ணசாமி

 தேர்தல் கூட்டங்களால்தான் கொரோனா பரவல் அதிகரித்ததாக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் உள்பட  தமிழகம் முழுவதும் மீண்டும் பல்வேறு…

View More தேர்தலால்தான் கொரோனா பரவல் அதிகரித்தது: கிருஷ்ணசாமி

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் மீது பொய் வழக்குப் பதிந்ததாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியில் நேற்று முன் தினம் தேர்தல் வாக்குப் பதிவின் போது…

View More காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

இருசக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரம்: 4 பேருக்கு சம்மன்!

வாக்குப் பதிவு இயந்திரத்தை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைந்தது. அடுத்த மாதம் மே…

View More இருசக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரம்: 4 பேருக்கு சம்மன்!

வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு : மகேஷ்குமார் அகர்வால்

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பதாக, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள…

View More வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு : மகேஷ்குமார் அகர்வால்

மின்னணு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம்! காங்கிரஸ் சார்பில் புகார்

வேளச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளச்சேரி தொகுதி…

View More மின்னணு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம்! காங்கிரஸ் சார்பில் புகார்

வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது: கிருஷ்ணசாமி

தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடனான கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகித்தது. எனினும் சட்டமன்றத் தேர்தலில்…

View More வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது: கிருஷ்ணசாமி

2016 தேர்தலை விட 2021ல் குறைந்த வாக்குப்பதிவு!

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாக்குப்பதிவு…

View More 2016 தேர்தலை விட 2021ல் குறைந்த வாக்குப்பதிவு!

வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5% தள்ளுபடி!

பொள்ளாச்சியில் 100% வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் ஒன்றில் உணவின் விலையில் ஐந்து சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டது பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்களிக்க தகுதி பெற்ற…

View More வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5% தள்ளுபடி!