தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது 1 மணி நிலவரப்படி 234…
View More முன்னிலை நிலவரம்!TNElection2021
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12.30 மணி நிலவரப்படி முன்னிலையில் உள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம்,…
View More கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை!இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு…
View More இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!வாக்கு எண்ணிக்கை: முகவர் என்பவர் யார்? அவரின் பணிகள் என்ன?
வாக்குப் பதிவு மட்டுமல்ல வாக்கு எண்ணிக்கையின் போதும் ஏஜெண்டுகள் என்று அழைக்கப்படும் முகவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படியிருக்கும் சூழலில் முகவர் என்பவர் யார் ? அவரின் பணிகள் என்ன ? வாக்கு…
View More வாக்கு எண்ணிக்கை: முகவர் என்பவர் யார்? அவரின் பணிகள் என்ன?வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? வழிமுறைகள் என்ன?
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கன்னியாகுமரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து 76 மையங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்னென்ன…
View More வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? வழிமுறைகள் என்ன?தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி!
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு…
View More தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி!வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!
வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களை கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் கட்சிகளின் முகவர்கள் தீவிரமாக கண்காணித்து…
View More வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!
சென்னை வேளச்சேரியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று, சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலிருந்து, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் இருசக்கர…
View More வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பிரச்சினை: திமுக புகார்!
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை திமுக…
View More வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பிரச்சினை: திமுக புகார்!வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை!
தமிழகத்தில் மே – 2 ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக…
View More வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை!