வியாசர்பாடி காவல் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில், அதிருஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி காவல் நிலைய கட்டடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான முறையில்…
View More காவல் நிலையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரைtn
அரசு கடமையை செய்கிறது: ரெய்டு குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு அரசு கடமையைச் செய்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். பெரியாரின் 144-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது…
View More அரசு கடமையை செய்கிறது: ரெய்டு குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வேண்டுகோள்
தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும்…
View More தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வேண்டுகோள்தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!
தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக…
View More தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!தமிழ்நாட்டிற்குள் கஞ்சா கடத்தி வரப்படுவது இப்படித்தான்!
கஞ்சா தமிழகத்துக்குள்ள எப்டி கடத்தி வரப்படுது…. எந்தெந்த வழிகள்ள வருது.. என்னென்ன போதை பொருட்களையெல்லா பயன்படுத்துறாங்கன்றத இப்ப பாக்கலாம் போதைப்பொருட்கள் தமிழகத்துக்குள்ள பல வழிகள்ள கடத்தப்பட்டு வருது. குறிப்பா ரயில்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள்…
View More தமிழ்நாட்டிற்குள் கஞ்சா கடத்தி வரப்படுவது இப்படித்தான்!வழக்கில் ஆவணங்கள் மாயம்- ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய மூன்று ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு. கடந்த 2021ல் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பெண் எஸ்பிக்கு…
View More வழக்கில் ஆவணங்கள் மாயம்- ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவுஉரக்கடைகளில் திடீர் ஆய்வு :விதிமீறிய கடைகள் மீது அதிரடி நடவடிக்கை
266 உரக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 96 உரக்கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைக்க வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய…
View More உரக்கடைகளில் திடீர் ஆய்வு :விதிமீறிய கடைகள் மீது அதிரடி நடவடிக்கைகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்ன தெரியுமா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று வரை மொத்தம் 5024 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 537 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர்.…
View More கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்ன தெரியுமாகுரங்கம்மை நோய் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில்…
View More குரங்கம்மை நோய் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்நீட் என்னும் தடைக்கல் தூக்கி எறியப்படும்: மு.க ஸ்டாலின்
நீட் என்ற தடைக்கல்லும் தூக்கியெறியப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் நடத்திய கல்வி கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் கல்வி என்ற…
View More நீட் என்னும் தடைக்கல் தூக்கி எறியப்படும்: மு.க ஸ்டாலின்