ஈரோடு கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை…
View More கரு முட்டை விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்Health Sec Radhakrishnan
கொரோனா மீண்டும் பரவும் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
கொரோனா தொற்று முடிந்து விட்டது இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்…
View More கொரோனா மீண்டும் பரவும் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கைகுரங்கம்மை நோய் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில்…
View More குரங்கம்மை நோய் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள் தான் நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் விடுதியில் மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இரண்டுநாள்…
View More 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய பழங்குடியின மக்கள்தமிழ்நாட்டில் 11.36 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர்
தமிழ்நாட்டில் 11 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசியை மக்கள் நீண்ட வரிசையில் நின்று செலுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களை விட அதிக…
View More தமிழ்நாட்டில் 11.36 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர்கருப்பு பூஞ்சையால் மக்கள் பயப்படவேண்டாம்: ராதாகிருஷ்ணன்!
கருப்பு பூஞ்சை நோய் குறித்து மக்கள் பயம்கொள்ள தேவையில்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஏற்கனவே பல ஆண்டுகளாக…
View More கருப்பு பூஞ்சையால் மக்கள் பயப்படவேண்டாம்: ராதாகிருஷ்ணன்!