இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்பூர் ஒரு முன்மாதிரி மாவட்டமாக திகழ்ந்து வருவதாகவும் கடந்த 37 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 23 சதவீதம் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கோவை...