மின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழப்பு

கோவை துடியலூர் அருகே குளியலறையில் மின்சாரம் தாக்கி துடிதுடித்த மகளை காப்பாற்றச்சென்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர்…

View More மின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி மின்வாரிய தற்காலிக தொழிலாளி பலி

மின் பராமரிப்பு பணியின் போது தற்காலிக மின் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே வி ஆர் நகர் 2வது வீதி கருவம்பாளையம் பகுதியை…

View More மின்சாரம் தாக்கி மின்வாரிய தற்காலிக தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி விவசாய கூலி தொழிலாளி பலி

பொன்னேரி அருகே உயர் மின் அழுத்த மின்சாரகம்பி அறுந்து விழுந்ததில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் வசித்து வருபவர் கதிர்வேல்.…

View More மின்சாரம் தாக்கி விவசாய கூலி தொழிலாளி பலி

தேசியக்கொடி ஏற்ற முயன்ற இரு சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து

தேவாரம் அருகே வீட்டின் மேல் பகுதியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக சென்ற இரு சிறுவர்கள் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் தெற்கு காலனியில் மொத்தம் 11…

View More தேசியக்கொடி ஏற்ற முயன்ற இரு சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து