20-நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் துவங்கிய ரயில் சேவை! தாமதமான அறிவிப்பால் வெறிச்சோடி காணப்பட்ட ரயில் பெட்டிகள்!

ரயில்வேயின் தாமத அறிவிப்பால், 20 நாட்களுக்கு பிறகு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட செந்தூர் விரைவு ரயிலில் பயணிகள் இன்றி ரயில் பெட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டன.  தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால்…

View More 20-நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் துவங்கிய ரயில் சேவை! தாமதமான அறிவிப்பால் வெறிச்சோடி காணப்பட்ட ரயில் பெட்டிகள்!

20 நாட்களுக்கு பிறகு செந்தூர் விரைவு ரயில் இன்று முதல் இயக்கம்!

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்வே பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதையடுத்து, 20 நாட்களுக்கு பிறகு இன்று இரவு செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித்…

View More 20 நாட்களுக்கு பிறகு செந்தூர் விரைவு ரயில் இன்று முதல் இயக்கம்!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ – ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்து 3 நாட்கள் நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாத்து சிறப்பான பணி செய்த ரயில் நிலைய மேலாளர் ஜவ்பர் அலிக்கு நியூஸ் 7 தமிழ் நிறுவனம் ‘தன்னலமில்லா…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ – ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!

கனமழை : செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தம் – 1000 பயணிகள் உணவின்றி தவிப்பு.!

கனமழை காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் 1000 பயணிகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…

View More கனமழை : செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தம் – 1000 பயணிகள் உணவின்றி தவிப்பு.!