திருச்செந்தூர் – திருநெல்வேலி வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து எப்போது?
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் சேதமான நெல்லை திருச்செந்தூர் ரயில் பாதை பராமரிப்பு பணி 4-ம் தேதி மாலைக்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித்...