திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் சமயபுரம் சுங்கச்சாவடியை…
View More திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து | கேரள தம்பதி உயிரிழப்பு!Tiruchirappalli
குடியரசு தின விழா ஹாக்கி போட்டி- பெண்கள் பிரிவில் வேலூர் அணி, ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் அணி வெற்றி!
மணப்பாறையில், 64-வது குடியரசு தின விழா ஹாக்கி போட்டிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் வேலூர் மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் மாவட்ட அணியும்…
View More குடியரசு தின விழா ஹாக்கி போட்டி- பெண்கள் பிரிவில் வேலூர் அணி, ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் அணி வெற்றி!திருச்சி அருகே ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், டி.ஐ.ஜி பகலவன் நேரில் விசாரணை!
திருச்சி பனையக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெகன் (30) என்கிற கொம்பன் ஜெகன் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், நிகழ்விடத்தில் டி.ஐ.ஜி பகலவன் விசாரணை மேற்கொண்டார். திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (30)…
View More திருச்சி அருகே ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், டி.ஐ.ஜி பகலவன் நேரில் விசாரணை!திருச்சியில் என்கவுன்ட்டர்! தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி உயிரிழப்பு!!
திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சியை…
View More திருச்சியில் என்கவுன்ட்டர்! தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி உயிரிழப்பு!!குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
திருச்சி அருகே கம்பரசம்பேட்டை ஊராட்சியில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில்…
View More குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி சமேத தாயுமானவர் சுவாமி திருகோவில் சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது. திருச்சி மலைக்கோட்டையில், சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் நாள்தோறும் தாயுமானவர் மற்றும்…
View More திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியதுஇல்லம் தேடிக் கல்வி; நெறிமுறை மீறிய கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி பயணக் குழுவில் உள்ள ஒருவர், நெறிமுறை மீறியதால் கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக்…
View More இல்லம் தேடிக் கல்வி; நெறிமுறை மீறிய கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கைஆடு திருடர்கள்; சிறப்பு உதவி ஆய்வாளர் திருட்டு கும்பலால் வெட்டி படுகொலை
திருச்சி அருகே ஆடு திருடர்களை பிடிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை, திருட்டு கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி…
View More ஆடு திருடர்கள்; சிறப்பு உதவி ஆய்வாளர் திருட்டு கும்பலால் வெட்டி படுகொலைஅதிமுக ஆட்சியில் நேர்மையாக தேர்தல் நடத்தினார்களா? அமைச்சர் கே.என் நேரு
சாலைகளை தூய்மைப்படுத்துவதற்கான நவீன வாகனங்களை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் இன்று தொடங்கி வைத்தார். நவீன முறையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் 30 வாகனங்களை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர்…
View More அதிமுக ஆட்சியில் நேர்மையாக தேர்தல் நடத்தினார்களா? அமைச்சர் கே.என் நேரு