#Manapparai | மூதாட்டியிடம் 15 சவரன் நகை கொள்ளை – மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு!

மணப்பாறையில் மூதாட்டியிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ராஜீவ்நகர் 1-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ…

View More #Manapparai | மூதாட்டியிடம் 15 சவரன் நகை கொள்ளை – மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு!

திருச்சி விமானத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்…

View More திருச்சி விமானத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

துரித கதியில் பாதாள சாக்கடை பணிகள் – திருச்சி மக்கள் வரவேற்பு

திருச்சி கருமண்டபம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் 12 மணி நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் – டஸ்க் to டான் முறையில் விடிவதற்குள் பணியை நிறைவு செய்யும் புதிய முயற்சிக்கு…

View More துரித கதியில் பாதாள சாக்கடை பணிகள் – திருச்சி மக்கள் வரவேற்பு