தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு…
View More தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு!TATA
சென்னையில் புதிதாக 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் – ரூ.1817 கோடியில் ஒப்பந்தம்!!
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடம் 5-ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரூ.1817.54 கோடியில் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
View More சென்னையில் புதிதாக 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் – ரூ.1817 கோடியில் ஒப்பந்தம்!!சென்னையில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்!
சென்னையில் நடுரோட்டில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் சென்னை நோக்கி சொகுசு காரில் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் சென்னை…
View More சென்னையில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்!டாடா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு செவாலியே விருது!
டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம்…
View More டாடா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு செவாலியே விருது!6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள்!
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாடா நிறுவனத்தின் பங்குகள் 4.1% அதிகரித்து, என்எஸ்இ-ல் ரூ.537.15 ஆக உள்ளது. 2023ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆட்டோமொபைல் நிறுவனம் ரூ.5,408 கோடி லாபத்தை ஈட்டியதை அடுத்து,…
View More 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள்!புதிய உச்சத்தில் இந்திய வாகன சந்தை: ஏப்ரலில் உச்சம் தொட்ட கார் விற்பனை!!
கார்கள் விற்பனையில் இந்திய வாகன சந்தை கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டது. இந்தியாவில் பெரும்பாலும் எஸ்யூவி வகை அல்லது குறைந்தபட்சம் எஸ்யூவி தரத்தில் இருக்கும் கார்கள் தற்போது…
View More புதிய உச்சத்தில் இந்திய வாகன சந்தை: ஏப்ரலில் உச்சம் தொட்ட கார் விற்பனை!!வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் ஏர் இந்தியா!
போயிங், ஏர்பஸ் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்க உள்ளது ஏர் இந்தியா நிறுவனம். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக இது பெரிது என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். இந்திய…
View More வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் ஏர் இந்தியா!மகளிர் பிரீமியர் லீக்: டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பெற்ற டாடா நிறுவனம்!
இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை…
View More மகளிர் பிரீமியர் லீக்: டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பெற்ற டாடா நிறுவனம்!2022 ஐபிஎல்: டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது டாடா குழுமம்
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சரை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல் ஆண்டு தோறும் 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த…
View More 2022 ஐபிஎல்: டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது டாடா குழுமம்அதிகரிக்கும் இ-வாகனங்களின் பயன்பாடு; இ-சார்ஜ் நிலையங்களை அதிகரிக்க திட்டம்
மின்னணு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், டாடா என முக்கிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் சார்ஜ் நிலையங்களை அதிக அளவில் நிறுவ திட்டமிட்டுள்ளது. வாகன போக்குவரத்தின் அடுத்த கட்ட பரிமாணமாக…
View More அதிகரிக்கும் இ-வாகனங்களின் பயன்பாடு; இ-சார்ஜ் நிலையங்களை அதிகரிக்க திட்டம்