காஞ்சிபுரம் | ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!

ஸ்ரீபெரும்புத்தூர் அருகே செல்போன் கடையில் 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை! கைரேகை நிபுணர்களுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பிரேம் என்பவருக்கு சொந்தமான…

View More காஞ்சிபுரம் | ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!

6 மாதங்கள் கேம் விளையாட ரூ.10 லட்சம் சம்பளம் – கேம் பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

ஐக்கூயு மொபைல் நிறுவனம் அவர்களது மொபைல் கேமிங் தளத்தை விரிவுபடுத்தும் விதமாக இந்தியாவில் கேமிங்கில் தீவிரமாக இருக்கும் இளைஞர்களுக்கு வேலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  விவோ, ஓப்போ, ரியல்மீ போன்ற நிறுவனங்கள் பல்வேறு முன்னிலை…

View More 6 மாதங்கள் கேம் விளையாட ரூ.10 லட்சம் சம்பளம் – கேம் பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

2022 ஐபிஎல்: டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது டாடா குழுமம்

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சரை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல் ஆண்டு தோறும் 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த…

View More 2022 ஐபிஎல்: டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது டாடா குழுமம்