நியாய விலைக் கடையில் அரிசி தரமாக உள்ளது: அமைச்சரிடம் நன்றி தெரிவித்த மூதாட்டி

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக உள்ளது எனவும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடுவதாகவும் கூறி தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் பாராட்டு தெரிவித்த மூதாட்டி அமிர்தவள்ளி. திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி…

View More நியாய விலைக் கடையில் அரிசி தரமாக உள்ளது: அமைச்சரிடம் நன்றி தெரிவித்த மூதாட்டி

இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

குடும்ப அட்டை தாரர்களுக்கு, இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்…

View More இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி