இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது போசிய அவர், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கிட, மாபெரும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான்…
View More அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க, மாபெரும் திட்டம் உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி#TamilNadu
சிறார்களுக்கான தடுப்பூசி: இன்று, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை…
View More சிறார்களுக்கான தடுப்பூசி: இன்று, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்தமிழ்நாடு கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல்…
View More மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைஅகவிலைப்படி: 17% லிருந்து 31% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி, பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியையும் உயர்த்தி…
View More அகவிலைப்படி: 17% லிருந்து 31% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுசிவகங்கையில் உழவர் உதவி மையம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காக உழவர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லல் அருகே வேப்பங்குளத்தில் “விவசாயிகளின் நலன் காக்க அரசு” திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் உதவி…
View More சிவகங்கையில் உழவர் உதவி மையம்மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
View More மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.…
View More மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமபயலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, பொம்மி, ராஜாத்தி,…
View More யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்முதல் ஒமிக்ரான் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு…
View More முதல் ஒமிக்ரான் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்பினர்Dash Board திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்
தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர்களுக்கான மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியல் துறை…
View More Dash Board திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்