பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தாம்பரம் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் ( வண்டி எண் 06001 )…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம்: வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு

முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000-ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ…

View More முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம்: வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு

அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் சீரமைப்பு பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சென்னை அடையாறில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

View More அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் சீரமைப்பு பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம்; அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசு சார்பில் இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம் தயாரிப்பதற்காக, நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூகநீதி குறித்து வருங்கால சந்ததியினர்…

View More இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம்; அரசாணை வெளியீடு

ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததன் காரணமாக மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த…

View More ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம்; அரசாணை வெளியீடு

ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

View More பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம்; அரசாணை வெளியீடு

மழை பாதிப்பு; நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை

மழை பாதிப்பு நிவாரணமாக 4 ஆயிரத்து 625 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ள சேதங்களை சீரமைக்க 2 ஆயிரத்து…

View More மழை பாதிப்பு; நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை

தமிழ்நாட்டில், சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க ஒப்புதல்

தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில், சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல், சுற்றுலாத்தளங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும்…

View More தமிழ்நாட்டில், சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க ஒப்புதல்

உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி: லாரி ஓட்டுநர் கைது

புதுக்கடை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை மடக்கிய உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே காவல் உதவி…

View More உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி: லாரி ஓட்டுநர் கைது

தடய மரபணு தேடல் மென்பொருளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

உள்துறை சார்பில், 44 கோடியே 30 லட்சம் மதிப்பில், கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், தடய மரபணு தேடல் மென்பொருளை முதலமைச்சர் ஸ்டாலின்,…

View More தடய மரபணு தேடல் மென்பொருளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்