எந்தெந்த அறிகுறி உடையவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்?

எந்தெந்த அறிகுறி உடையவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ஒருவருக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி…

View More எந்தெந்த அறிகுறி உடையவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்?

கொரோனா அச்சம்: சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

கொரோனா அச்சத்தால் குடும்பத்துடன் சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கல்லுமேடு அருகே உள்ள எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி,…

View More கொரோனா அச்சம்: சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…

View More நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும், 30 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 22 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரியை…

View More சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி

முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி: தமிழ்நாடு அரசு

முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய நாளில் பொதுப்போக்குவரத்து ரத்து…

View More முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி: தமிழ்நாடு அரசு

செங்கல்பட்டு என்கவுண்ட்டர்: கோட்டாட்சியர், வட்டாட்சியர் நேரில் ஆய்வு

செங்கல்பட்டு அருகே, என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் உடலை கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் நேரில் பார்வையிட்டனர். செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மொய்தீன், தினேஷ் ஆகியோர், செங்கல்பட்டு அருகே, மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவர்களை…

View More செங்கல்பட்டு என்கவுண்ட்டர்: கோட்டாட்சியர், வட்டாட்சியர் நேரில் ஆய்வு

மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை

திருவாரூரில் அரசின் எந்த ஒரு உதவியும் கிடைக்காததால், தங்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

View More மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை

தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு: இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காய்கறி சந்தைகளிலும் இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.…

View More தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு: இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், விவசாயிகள்…

View More சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இல்லம் தேடி மருத்துவ திட்டம் மூலம் சுமார் 43 லட்சம்…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு