முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

“கூப்பிடும் தூரத்தில் நான் இருந்திருந்தால்” – சென்னையில் வெள்ளம் பாதிப்பு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதிவு!

சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீர் குறித்து தமிழக அரசைச் சாடி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையுடன் கவிதை எழுதி தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

சென்னை கன மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் மூழ்கின. மாநில அரசின் விரைவான நடவடிக்கைகளால் பல பகுதிகளிலும் தண்ணீர் வடிந்து விட்டது என்றாலும் சென்னையின் புறநகர் பகுதிகளில்  இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 2015-ம் ஆண்டு வெள்ளத்தின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது தான் பணியாற்றியது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து தற்போதைய நிலை குறித்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தாயகம் திரும்பும் இந்தியர்கள்

G SaravanaKumar

தென்காசியில் 50 ஆண்டுகால குடிநீர் பிரச்னை – நியூஸ்7 தமிழ் எதிரொலியாக கிடைத்த தீர்வு!

Web Editor

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Student Reporter

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading