நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும், தயாரிப்பாளருமாக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை…
View More Suriya44 – காரத்திக் சுப்புராஜ் கொடுத்த மாஸ் அப்டேட்!Suriya
‘கங்குவா’ டீசர் வெளியானது!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும்…
View More ‘கங்குவா’ டீசர் வெளியானது!‘வாடிவாசல்’ படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா? வெளியான புதிய அப்டேட்
‘வாடிவாசல்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்…
View More ‘வாடிவாசல்’ படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா? வெளியான புதிய அப்டேட்கங்குவா படத்தின் ‘உதிரன்’ லுக் வெளியானது…!
‘கங்குவா’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து…
View More கங்குவா படத்தின் ‘உதிரன்’ லுக் வெளியானது…!ISPL சென்னையின் இணை உரிமையாளரான அணியில் என்னுடன் சேருங்கள் – நடிகர் சூர்யா அழைப்பு!
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் சென்னையின் இணை உரிமையாளரான அணியில் என்னுடன் சேருங்கள் என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீப காலமாகவே, ஐஎஸ்பிஎல் டி10 தொடர்களும் உலகம்…
View More ISPL சென்னையின் இணை உரிமையாளரான அணியில் என்னுடன் சேருங்கள் – நடிகர் சூர்யா அழைப்பு!“நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும் என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை…
View More “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அமீர்! ஏன் தெரியுமா?
‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு இயக்குநர் அமீர் நன்றி தெரிவித்தார். இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு…
View More நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அமீர்! ஏன் தெரியுமா?“ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” – அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!
ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது என எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய பொய் குற்றச்சாட்டுகள்…
View More “ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” – அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!திரையுலகில் கார்த்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? – இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்…
கார்த்திக்கு திரையுலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? என்று இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டமாக கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருத்திவீரன் திரைப்படம் பற்றியும் அமீர்…
View More திரையுலகில் கார்த்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அமீருக்கு சிவக்குமார் கொடுத்தது என்ன? – இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம்…#AnbaanaFans ரசிகர்களின் அன்பால் எப்போதும் நன்றாக இருப்பேன் – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக வெளியான தகவலையடுத்து, வருத்தங்களை பகிர்ந்துகொண்ட தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சிறுத்தை சிவா…
View More #AnbaanaFans ரசிகர்களின் அன்பால் எப்போதும் நன்றாக இருப்பேன் – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!