பழச்சாறை அருந்துவதால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக…
View More கோடையில் பழச்சாறு அருந்தலாமா? இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?summer
“கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்!” – தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுரை!
கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகையான நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடைக்கால…
View More “கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்!” – தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுரை!கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்கள்!
உடல் உஷ்ணத்தை குறைக்கவும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் கோடைப் பழங்களை பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை…
View More கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்கள்!சுட்டெரிக்கும் கோடை வெயில் : வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக நிழற்பந்தல்!
ஈரோட்டில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக மாவட்ட காவல் துறை சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும்…
View More சுட்டெரிக்கும் கோடை வெயில் : வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக நிழற்பந்தல்!கோடையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
கோடையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம்…
View More கோடையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?சென்னையில் அதிகாலையில் திடீரென பெய்த சாரல் மழை | குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னையில் அதிகாலையில் திடீரென பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அதன் கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில்…
View More சென்னையில் அதிகாலையில் திடீரென பெய்த சாரல் மழை | குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை…
View More தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!கோடையில் கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்!
கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், …
View More கோடையில் கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்!சுட்டெரித்த வெயில் – கரூர் பரமத்தியில் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு
இந்தியாவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் கரூர் பரமத்தி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வழக்கமாக கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் கோடைக்காலம் தொடங்குவதற்கு…
View More சுட்டெரித்த வெயில் – கரூர் பரமத்தியில் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவுசத்தியமங்கலம் வனப்பகுதி நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வனத்துறை – விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நிலவும் கடும் வறட்சியால் வனவிலங்குகள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 1408 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள்…
View More சத்தியமங்கலம் வனப்பகுதி நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வனத்துறை – விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை!