கொரோனா பயம்: பணம், கடிதம் வைத்துவிட்டு தம்பதி உயிரிழப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்து போலீஸ் கமிஷனருக்கு தகவல் அனுப்பிவிட்டு தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மங்களூரு சித்ராபூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் ஆர்யா (40)....