“வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது” – சீமான்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் நீதிமன்றம் தலையீடு, சட்டமன்றம், பாராளுமன்றம் தேவையா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது” – சீமான்!

தெரு நாய்களுக்கு பயந்து, ஓடுவதற்கு பதிலாக ஓலா புக் செய்த பெண் – இணையத்தில் வீடியோ வைரல்!

தெரு நாய்களுக்கு பயந்து, ஓடுவதற்கு பதிலாக ஓலா புக் செய்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More தெரு நாய்களுக்கு பயந்து, ஓடுவதற்கு பதிலாக ஓலா புக் செய்த பெண் – இணையத்தில் வீடியோ வைரல்!

“வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

“அடுத்த ஒரு மாதத்தில் வார்டு வாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மூலம் நாய் கடிகள் தொடர்ந்து…

View More “வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

கார், இருசக்கர வாகனங்களில் வருவோரை துரத்தும் தெரு நாய்கள்…

இரவு நேரத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவோரை துரத்தும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்கு உட்பட்ட 88…

View More கார், இருசக்கர வாகனங்களில் வருவோரை துரத்தும் தெரு நாய்கள்…

கேரளாவில் அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லை!! குழந்தைகளை கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளாவில் ஒரு வயது குழந்தையை தெருநாய் கடித்து இழுத்துச் சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சமீப காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்களை தெருநாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி…

View More கேரளாவில் அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லை!! குழந்தைகளை கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தெரு நாய்களை கண்காணிக்க கியூஆர் கோடு-பொறியாளரின் அசத்தல் முயற்சி!

தெருநாய்களைக் கண்காணிக்க கியூஆர் கோடு தயாரித்துள்ள மும்பையைச் சேர்ந்த பொறியாளரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆகாஷ் ரிட்லான். பொறியாளரான இவர் நாய்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர். இந்நிலையில், ஆகாஷ்…

View More தெரு நாய்களை கண்காணிக்க கியூஆர் கோடு-பொறியாளரின் அசத்தல் முயற்சி!

தெருநாய்களை விஷம் வைத்து கொலை செய்த மர்ம நபர்கள் – போலீஸார் விசாரணை

கோவை வடவள்ளியில் 5 தெருநாய்களை விஷம் வைத்து கொலை செய்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை நாகராஜபுரம் – பேரூர் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அப்பகுதிக்கு பாதுகாப்பாக இருந்து…

View More தெருநாய்களை விஷம் வைத்து கொலை செய்த மர்ம நபர்கள் – போலீஸார் விசாரணை

“தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” – செல்லப்பிராணிக்காக கண்கலங்கிய தலைமை நீதிபதி

“தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” என செல்லப்பிராணிக்காக தலைமை நீதிபதி கண்கலங்கிய சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக ரேபிஸ் தினத்தையொட்டி சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம்…

View More “தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” – செல்லப்பிராணிக்காக கண்கலங்கிய தலைமை நீதிபதி