குப்பை அள்ளும் வாகனத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற ஒப்பந்த ஊழியர், வாகனத்தின் டிப்பரில் தலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக குப்பை அள்ளுவதற்காக வழங்கப்பட்ட…
View More குப்பை வண்டியில் மண்ணை ஏற்றிச் சென்ற ஊராட்சி நிர்வாகம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்!chengalpattu district
கொடியேற்றத்துடன் தொடங்கியது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பெருவிழா!
திருக்கழுக்குன்றத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின், 1432 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமா்சையாக தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி…
View More கொடியேற்றத்துடன் தொடங்கியது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பெருவிழா!செங்கல்பட்டு ஆட்சியரிடம் அரை நிர்வாணத்துடன் மனு அளிக்க வந்த விவசாயி!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்ற விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணத்துடன் மனு அளிக்க வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (45). இவருக்கு…
View More செங்கல்பட்டு ஆட்சியரிடம் அரை நிர்வாணத்துடன் மனு அளிக்க வந்த விவசாயி!செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை!
செங்கல்பட்டு புலிப்பாக்கம் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.3 ஆயிரத்து 500 மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனா். செங்கல்பட்டு புலிப்பாக்கம் பைபாஸ் சாலையில் கடை எண் (4033-) கொண்ட அரசு…
View More செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை!முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டி!
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு படகுப் போட்டி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் ஊராட்சி சார்பில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…
View More முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டி!செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரி திருடிய வழக்கில் செங்கல்பட்டு சிறுவர் சீர்தீருத்த பள்ளியில் சேர்த்து வைக்கப்பட்ட வாலிபர் வார்டன்களால் அடித்து கொல்லப்பட்டது விசாரனையில் தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர்…
View More செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்