முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கு நெருக்கமானவரும், அதிமுக பிரமுகரான வடவள்ளி சந்திரசேகரின் வீடு மற்றும் கேசிபி நிறுவன அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை நிறைவடைந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்…
View More சந்திரசேகரின் அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நிறைவு!SP Velumani
சந்திரசேகரின் கேசிபி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை!
வடவள்ளி சந்திரசேகருக்குச் சொந்தமான கேசிபி நிறுவன அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், அதிமுக எம்.ஜி.ஆர். அணியின் முக்கிய நிர்வாகியுமான…
View More சந்திரசேகரின் கேசிபி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை!அதிமுகவை குறிவைத்து ஐடி ரெய்டா ?
அதிமுக தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால், இது ஒரு அரசியல் சித்து விளையாட்டோ என்ற அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த ரெய்டு தேவை…
View More அதிமுகவை குறிவைத்து ஐடி ரெய்டா ?நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை!
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அதிமுக முன்னாள்…
View More நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை!எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை, கோவை மாநகராட்சி…
View More எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!வேலுமணி தொடர்ந்த வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி…
View More வேலுமணி தொடர்ந்த வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்புபாவம் விடுங்க சார்… அமைச்சர் துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை…
சட்டப்பேரவையில் அதிமுக பேரவை உறுப்பினர் அர்ச்சுணன் பேசிக்கொண்டிருந்தபோது அவரைக் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகனின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. கேள்வி நேரத்தில் அதிமுக பேரவை உறுப்பினர் அர்ச்சுணனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்…
View More பாவம் விடுங்க சார்… அமைச்சர் துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை…திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா?, சட்டப்பேரவையில் காரசார விவாதம்
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா? என்று அதிமுக மற்றும் திமுகவினரிடையே காரசாரமாக விவாதம் நடந்தது. 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் கடந்த…
View More திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா?, சட்டப்பேரவையில் காரசார விவாதம்உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எஸ்.பி.வேலுமணி சந்தேகம்
உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறி தான் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9…
View More உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எஸ்.பி.வேலுமணி சந்தேகம்எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நண்பர் எனக்கூறப்படும் சந்திர பிரகாசுக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். சென்னை மற்றும் கோவை…
View More எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை