எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2 ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான…
View More இ.பி.எஸ் முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது -எஸ்.பி.வேலுமணிSP Velumani
டெண்டர் முறைகேடு வழக்கு; எஸ்.பி.வேலுமணி மீது அவசர வழக்குப்பதிவு ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
டெண்டர் முறைகேடு வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் அவசரமாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்தது ஏன் என உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும்…
View More டெண்டர் முறைகேடு வழக்கு; எஸ்.பி.வேலுமணி மீது அவசர வழக்குப்பதிவு ஏன்? உயர்நீதிமன்றம் கேள்விதிமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள்: எஸ்.பி.வேலுமணி
திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட ஆலோசனை…
View More திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள்: எஸ்.பி.வேலுமணிஎஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் அமர்விற்கு மாற்றம்
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சென்னை உயர் நீதிமன்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்…
View More எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் அமர்விற்கு மாற்றம்எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்; அதிரடியாக கைது செய்த போலீஸ்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி…
View More எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்; அதிரடியாக கைது செய்த போலீஸ்அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு சோதனை- ஆர்.பி.உதயகுமார்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும்…
View More அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு சோதனை- ஆர்.பி.உதயகுமார்எஸ்.பி.வேலுமணி வழக்கு; இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…
View More எஸ்.பி.வேலுமணி வழக்கு; இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தடை நீட்டிப்புதிமுக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
திமுக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் அனைத்து திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள…
View More திமுக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிநமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் சகோதரர் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் சகோதரர் செந்தில் பிரபு வீட்டில் வருமான வரித் துறை மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய…
View More நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் சகோதரர் வீட்டில் மீண்டும் வருமான வரித் துறை சோதனைமுன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் இன்றும் வருமான வரித் துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களின் இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும், வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர்…
View More முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் இன்றும் வருமான வரித் துறை சோதனை