காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அறிவிப்பை அக்கட்சியின் தலைமை  அறிவித்துள்ளது.  கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக…

View More காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பு

நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெறும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும்,…

View More நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை

தலைவர் பதவியை மறுக்கும் காந்தி குடும்பம்

காங்கிரஸ் கட்சியில் தாங்கள் குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ்…

View More தலைவர் பதவியை மறுக்கும் காந்தி குடும்பம்

ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவர் பொறுப்பை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பிரசாரக் குழு செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர்…

View More ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவர் பொறுப்பை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு

காங்கிரஸ் பொறுப்பாளர்கள் திடீர் ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் டெல்லியில் நடைபெறுகிறது.   ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் “சிந்தன் சிவிர்” கூட்டத்தில் அக்டோபர் 2ம்…

View More காங்கிரஸ் பொறுப்பாளர்கள் திடீர் ஆலோசனை

சோனியாவின் உதவியாளர் பி.பி.மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட உதவியாளரான பி.பி.மாதவனுக்கு (71) எதிராக எழுந்த  பாலியல் புகார் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி உத்தம் நகர் காவல் நிலையத்தில் இந்திய…

View More சோனியாவின் உதவியாளர் பி.பி.மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

விசாரணையில் மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் ராகுல்: அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் செயல்பட்ட யங் இந்தியன் நிறுவனம் நேஷனல் ஹெரால்டு…

View More விசாரணையில் மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் ராகுல்: அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

நேஷனல் ஹெரால்டு வழக்கு; அவகாசம் கோரும் சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு விசாரணையை சில நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண…

View More நேஷனல் ஹெரால்டு வழக்கு; அவகாசம் கோரும் சோனியா காந்தி

குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு: அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம்

கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி அனுமதி கோரியுள்ளார். நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக…

View More குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு: அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம்

சோனியாவுக்கு மூச்சுக் குழலில் பூஞ்சை தொற்று பாதிப்பு

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாக காந்தி கொரோனா தொற்று பாதிப்புடன் டெல்லியின் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மூச்சுக் குழலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

View More சோனியாவுக்கு மூச்சுக் குழலில் பூஞ்சை தொற்று பாதிப்பு