விசாரணையில் மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் ராகுல்: அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் செயல்பட்ட யங் இந்தியன் நிறுவனம் நேஷனல் ஹெரால்டு…

View More விசாரணையில் மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் ராகுல்: அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு: அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம்

கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி அனுமதி கோரியுள்ளார். நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக…

View More குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு: அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் அமலாக்கத் துறை விசாரணை

நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் தொடர்புடைய சட்டவிரோதப் பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேஷனல்…

View More நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் அமலாக்கத் துறை விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை…

View More நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்