இன்ஸ்டாகிராமில் பழகி, 52 வயது ரோமியோவின் 9 சவரன் நகையை திருடி சென்ற 29 வயது பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லைச் சேர்ந்த 52 வயதான ஆல்பர்ட் என்பவர் கார்களை வாங்கி விற்பனை…
View More இன்ஸ்டாகிராம் காதல்: 52 வயது ரோமியோவை ஏமாற்றிய 29 வயது குயின்Social Media
’பொன்னியின் செல்வன்’ எப்படி இருக்கிறது? – சோஷியல் மீடியா ரிவ்யூஸ்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி பலரிடம் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் இப்படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின்…
View More ’பொன்னியின் செல்வன்’ எப்படி இருக்கிறது? – சோஷியல் மீடியா ரிவ்யூஸ்சமூக ஊடகங்களை கண்காணிக்க சிறப்பு குழு- டிஜிபி சைலேந்திரபாபு
சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்காக 203 காவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பாலியல் வன்முறைகள், போதைபொருட்கள் மற்றும் தவறான பல செய்திகள் போன்ற பல குற்றச்செயல்கள்…
View More சமூக ஊடகங்களை கண்காணிக்க சிறப்பு குழு- டிஜிபி சைலேந்திரபாபுஆன்லைன் மோசடிகள் எப்படி நடக்கிறது? எப்படி ஏமாற்றுகிறார்கள்?
எந்தெந்த முறையில் ஆன்லைன் மோசடிகள் நடக்குது. பொதுமக்கள் எப்படியெல்லாம் ஏமாத்தப்படுறாங்க? அத பத்தி விரிவாக பார்க்கலாம். 1. வலைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் care எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE…
View More ஆன்லைன் மோசடிகள் எப்படி நடக்கிறது? எப்படி ஏமாற்றுகிறார்கள்?காணாமல் போன தாயை சமூக ஊடகம் மூலம் கண்டுபிடித்த பெண்!
20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது தாயாரை சமூக ஊடகம் மூலம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் யாஸ்மின் ஷேக். இவரது தாயார் துபாய் நாட்டுக்கு…
View More காணாமல் போன தாயை சமூக ஊடகம் மூலம் கண்டுபிடித்த பெண்!அச்ச உணர்வுடன் முகநூலை பயன்படுத்தும் பெண்கள்
இந்தியாவில் அச்ச உணர்வுடன் முகநூலை பயன்படுத்துவதாக மெட்டா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பாலியல் ரீதியிலான அச்சங்களுடனே பெண்கள் முகநூலைப் பயன்படுத்தி வருவதாக மெட்டா நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மொத்த…
View More அச்ச உணர்வுடன் முகநூலை பயன்படுத்தும் பெண்கள்சமூக வலைதளங்களால் வன்முறை சம்பவம் அதிகரிப்பு?
வன்முறை சம்பவங்களுக்கு போலி சமூக வலைதள பக்கங்கள் பயன்படுத்துவது தான் காரணமா என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் எதற்காக தொடங்கப்படுகிறது, இதனால் யாருக்கு பாதிப்பு என்பது…
View More சமூக வலைதளங்களால் வன்முறை சம்பவம் அதிகரிப்பு?விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு-டிஜிபி அலுவலகத்தில் புகார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருவதாக அந்தக் கட்சியின் நிர்வாகி பார்த்தசாரதி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 14 ஆம் தேதி வழக்கமான…
View More விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு-டிஜிபி அலுவலகத்தில் புகார்!டுவிட்டர்: வீடியோவில் குளோஸ்டு கேப்சன் வசதி!
டுவிட்டர் சமூக வலைதளத்தில் சில வரிகளில் தகவல்களை நம்மால் பரிமாறிக் கொள்ள முடியும். புகைப்படங்கள், வீடியோக்களையும் பகிரும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், பிரபலங்கள் என முக்கியமான நபர்கள் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இவர்களை…
View More டுவிட்டர்: வீடியோவில் குளோஸ்டு கேப்சன் வசதி!“விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”-தேமுதிக
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார்.…
View More “விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”-தேமுதிக