முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழ்நாடு…

View More முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இன்ஸ்டாகிராம் மோகம்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி

சமூக வலைதளத்தை உபயோகித்தற்கு பெற்றோர்கள் கண்டித்ததையடுத்து 13 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம்…

View More இன்ஸ்டாகிராம் மோகம்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அந்நாட்டில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு,…

View More இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

செல்போனை பார்த்துக்கொண்டு பொத்தலில் விழுந்த இளைஞர் – வைரல் வீடியோ

துருக்கியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டே நடந்து வந்த இளைஞர் தீடீரென நிலைத்தடுமாறி துவாரத்தில் விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிறது. இளைஞர்களுக்கு தொலைபேசியே உலகம் என மாறியுள்ள…

View More செல்போனை பார்த்துக்கொண்டு பொத்தலில் விழுந்த இளைஞர் – வைரல் வீடியோ

யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை இறந்த பரிதாபம்

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் காணொளிகளைப் பார்த்து சமைக்கலாம். ஆனால், கருவுற்ற பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு… குழந்தை கருவுற்றது துவங்கி குழந்தை பெற்றுக்கொள்வது…

View More யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை இறந்த பரிதாபம்

கிளப் ஹவுசில் அதிகரிக்கும் ஆபாச chatகள்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் சாட், புகைப்படம், வீடியோக்களை பகிர்வதற்கு பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், அறிமுகமானது தான் club house எனும் சமூக வலைதள செயலி. இந்த செயலியில் நமது…

View More கிளப் ஹவுசில் அதிகரிக்கும் ஆபாச chatகள்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை எச்சரிக்கை

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்பினாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்படும் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன…

View More சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை எச்சரிக்கை

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு டிவிட்டர் இணங்க வேண்டியது கட்டாயம்: மத்திய அரசு

2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு டிவிட்டர் இணக்கம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…

View More இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு டிவிட்டர் இணங்க வேண்டியது கட்டாயம்: மத்திய அரசு

சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய டிஜிபி சைலேந்திரபாபு.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை பின் தொடர்ந்த லட்சக்கணக்கான சமூக வலைதள வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்கள் விழிப்புணர்வுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வகையிலும் அதனை பயன்படுத்திக் கொண்டவர் தான் டிஜிபி…

View More சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய டிஜிபி சைலேந்திரபாபு.

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்…

View More சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு