சாலையில் சென்ற பாம்பை மீட்டு தோளில் போட்டு கொண்டு மதுபாட்டில் வாங்க வந்தவைக் கண்டு மற்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அந்த…
View More தோளில் பாம்புடன் மது வாங்கச் சென்றவர் – மதுக்கடையில் அலறி அடித்து ஓடிய கூட்டம்!#ManDrunk
மது போதையில் தகராறு – அதிமுக உறுப்பினருக்கு கத்திக்குத்து!
கோவையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அதிமுக உறுப்பினரை கத்தியால் ஒருவர் குத்திய சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், தோலம்பாளையம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (50),…
View More மது போதையில் தகராறு – அதிமுக உறுப்பினருக்கு கத்திக்குத்து!மதுபோதையில் மலைப்பாம்பை கையில் பிடித்து நடனமாடிய இளைஞர்!
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் ஹோட்டலில் புகுந்த மலை பாம்பை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து நடமாடிய போதை வாலிபர்,கையில் பாம்பு கடித்ததால் அலறியடித்து ஓட்டம் எடுத்த மக்கள். கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில்…
View More மதுபோதையில் மலைப்பாம்பை கையில் பிடித்து நடனமாடிய இளைஞர்!