திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா பாராட்டினார். மேலும் புதிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னைக்கு அடுத்து முக்கியத்துவம்…
View More திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா – புதிய அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து!International Airport
துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
துபாயிலிருந்து திருச்சிக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை,…
View More துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் – சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு…
View More திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் – சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!சென்னை விமான நிலையத்தில் “கேப்சூல் ஓட்டல்” அறிமுகம்
விமான நிலையத்தில் பயணிகள் குறுகிய நேரம் ஓய்வு எடுக்க வசதிகளுடன் கூடிய 4 படுக்கைகள் கொண்ட “கேப்சூல் ஓட்டல்”- ஐ இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வருகை…
View More சென்னை விமான நிலையத்தில் “கேப்சூல் ஓட்டல்” அறிமுகம்கோவை விமான நிலையத்தில் அறிமுகமாகும் ரோபோ!!!
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் தன்னிச்சையான ரோபோக்களை அறிமுகப்படுத்தபட உள்ளது. கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் திருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…
View More கோவை விமான நிலையத்தில் அறிமுகமாகும் ரோபோ!!!