இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!

இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும்…

View More இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!

“திட்டமிட்டபடி நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்” – சிஐடியு தலைவர் சௌந்தராஜன் அறிவிப்பு!

அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்,…

View More “திட்டமிட்டபடி நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்” – சிஐடியு தலைவர் சௌந்தராஜன் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் திட்டமிட்டபடி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தம் அரசியல் உள் நோக்கம் கொண்டது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர்!

இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகளை சீராக இயக்க அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!

இன்று (ஜன. 08) நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,…

View More இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகளை சீராக இயக்க அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!

பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு!

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக்…

View More பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் (டி & சி) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநர்,  நடத்துநர் காலிப் பணியிடங்கள்…

View More அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!

நவ.9 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 16,895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், நவம்பர் 9ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்  கூறியதாவது…

View More நவ.9 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

நவ.19ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு விரைவு…

View More நவ.19ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை திரும்பும் பயணிகளுக்காக 1,213 சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் தகவல்

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 1,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை…

View More சென்னை திரும்பும் பயணிகளுக்காக 1,213 சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் தகவல்

அக்.25 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை…

View More அக்.25 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்