சரிவில் தொடங்கி இறுதியில் உயர்ந்த பங்குச் சந்தை!

வாரத்தின் முதல்நாளான இன்று சரிவில் தொடங்கிய பங்குச் சந்தை இறுதியில் உயர்ந்துள்ளது.  கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை…

View More சரிவில் தொடங்கி இறுதியில் உயர்ந்த பங்குச் சந்தை!

வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் சரிவுடன் முடிவு! 14 நிறுவன பங்குகள் வீழ்ச்சி!

மும்பை பங்குச் சந்தையானது இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் உயர்வுடன் துவங்கி முடிவில் 76,456.59 புள்ளிகள் என்ற நிலையில் நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33.49 புள்ளிகள் குறைந்து 76,456.59 புள்ளிகளாகவும்,…

View More வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் சரிவுடன் முடிவு! 14 நிறுவன பங்குகள் வீழ்ச்சி!

நெருங்கும் தேர்தல் முடிவுகள் – புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம் தொட்டன. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட தேர்தல்…

View More நெருங்கும் தேர்தல் முடிவுகள் – புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!

பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு!

பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 73,294 ஆகவும், நிஃப்டி  200  புள்ளிகள்…

View More பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு!

70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிச.11) 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில்,  ரெப்போ விகிதம் முந்தைய அளவான…

View More 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்!

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் எதிரொலி! பங்குசந்தை வீழ்ச்சியடைந்ததால் ரூ.4 லட்சம் கோடி வரை இழப்பு!

இஸ்ரேல் – பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையிலான போர் எதிரொலியால் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று (அக்.9) இந்திய…

View More இஸ்ரேல் – பாலஸ்தீன போர் எதிரொலி! பங்குசந்தை வீழ்ச்சியடைந்ததால் ரூ.4 லட்சம் கோடி வரை இழப்பு!

வரலாறு காணாத உச்சம் – எகிறிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்!!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர நிறைவில் 803 புள்ளிகள்…

View More வரலாறு காணாத உச்சம் – எகிறிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்!!

6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள்!

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாடா நிறுவனத்தின் பங்குகள் 4.1% அதிகரித்து, என்எஸ்இ-ல் ரூ.537.15 ஆக உள்ளது.  2023ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆட்டோமொபைல் நிறுவனம் ரூ.5,408 கோடி லாபத்தை ஈட்டியதை அடுத்து,…

View More 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள்!

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பீடும் இல்லை என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அக்குழுமத்திற்கு சுமார்…

View More அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்

ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?

பங்குச்சந்தையில் அதானி குழுமம் தவறான தகவல்களை தருகிறது என ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி.…

View More ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?