புதின் குறித்த அதிபர் பைடன் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க மற்றும் நேட்டோ…
View More புதின் குறித்த பைடனின் கருத்து: வெள்ளை மாளிகை திடீர் மறுப்புrussia
“என் மகனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும்” – நவீனின் தந்தை
ரஷ்ய-உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவரின் உடலை மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு தானம் செய்ய உள்ளதாக அவரின் தந்தை கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரியில் இருந்து போர் நடந்து வருகிறது.…
View More “என் மகனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும்” – நவீனின் தந்தைபோரை நிறுத்த வேண்டும்-ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ஐநாவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா போர்குற்றத்தில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை…
View More போரை நிறுத்த வேண்டும்-ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவுரஷ்யாவில் கடும் விலைவாசி உயர்வு
போரால் ரஷ்யாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சார்ந்த சந்தோஷ் கண்ணன் அங்கிருந்து மீட்கப்பட்டு…
View More ரஷ்யாவில் கடும் விலைவாசி உயர்வுபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா…
View More பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்த அமெரிக்கா
கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்காக உக்ரைனுக்கு மேலும் 200 மில்லியன் டாலர்களை வழங்க அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர்…
View More ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்த அமெரிக்கா“சீனாவின் யூனியன் பே மூலம் வங்கிகள் பணபரிவர்த்தனை”: ரஷ்ய அரசு அறிவிப்பு
விசா மற்றும் மாஸ்டர் கார்டு பரிவர்த்தனை நிறுத்தத்தை தொடர்ந்து சீனாவின் யூனியன் பே மூலம் வங்கிகள் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. விசா மற்றும் மாஸ்டர் கார்டு பரிவர்த்தனை நிறுத்தத்தை…
View More “சீனாவின் யூனியன் பே மூலம் வங்கிகள் பணபரிவர்த்தனை”: ரஷ்ய அரசு அறிவிப்புபொறுமை, சகிப்புத்தன்மையை கடைபிடியுங்கள்: இந்திய தூதர்
உக்ரைனின் கார்கிவ், சுமி நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைனுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 நாட்களில் உக்ரைனில் சிக்கியுள்ள…
View More பொறுமை, சகிப்புத்தன்மையை கடைபிடியுங்கள்: இந்திய தூதர்இந்தியர்களை மீட்க சிறப்பு பேருந்துகள்: ரஷ்யா ஏற்பாடு
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு பேருந்துகளை ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 9 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும்…
View More இந்தியர்களை மீட்க சிறப்பு பேருந்துகள்: ரஷ்யா ஏற்பாடுதமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.
உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு, எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தங்களுக்கு தெரியவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை…
View More தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.