உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. ஆயுதங்களை கீழே போடுங்கள் என ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த பல வருடங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் மோதல் போக்கு நிலவியது. நேட்டோ…
View More தாக்குதலை தொடங்கியது ரஷ்யாrussia
“தொலைக்காட்சி விவாதங்களால் பிரச்னை தீவிரமடையும்” – சசி தரூர் எம்.பி
பிரதமர் மோடியுடன் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து சசி தரூர் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே…
View More “தொலைக்காட்சி விவாதங்களால் பிரச்னை தீவிரமடையும்” – சசி தரூர் எம்.பிபோர் பதற்றத்தின் உச்சத்தில் உக்ரைன் எல்லைப் பகுதி
உக்ரைன் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் கடந்த…
View More போர் பதற்றத்தின் உச்சத்தில் உக்ரைன் எல்லைப் பகுதிஉக்ரைன் போர் சூழல் – வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்
உக்ரைன் எல்லையில் ரஷ்யா, போர் விமானங்களை குவித்து வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய நாட்டின் படைகள் உக்ரைனுக்கு அருகில் உள்ள பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ரஷ்ய பகுதிகளில் திரட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த…
View More உக்ரைன் போர் சூழல் – வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்உக்ரைனில் போர் பதற்றம்: இந்தியர்கள் வெளியேற உத்தரவு
போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு விடுதலை பெற்று தனி நாடான உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்ரமித்தது. உக்ரைனை…
View More உக்ரைனில் போர் பதற்றம்: இந்தியர்கள் வெளியேற உத்தரவுகிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள்; உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்
கிழக்கு ஐரோப்பாவுக்கு நேட்டோ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ள நிலையில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் அதிக அளவில் குவிக்க…
View More கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள்; உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் தீவிரவாத அமைப்பின் தூதுக்குழு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெற்றுவிடும்…
View More ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் அறிவிப்பு!நேரம் வரும் போது அடுத்த அதிபர் குறித்து தெரிவிப்பேன்: ரஷ்ய அதிபர் புதின்
நேரம் வரும்போது தனக்குப் பின்னர் வரும் புதிய அதிபர் குறித்து தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபராக இருக்கும் புதினின் தற்போதைய ஆட்சி காலம் வரும் 2024ம் ஆண்டு முடிவடைகிறது. எனினும்…
View More நேரம் வரும் போது அடுத்த அதிபர் குறித்து தெரிவிப்பேன்: ரஷ்ய அதிபர் புதின்மருத்துவ சுற்றுலாவுக்கு ரஷ்யா அழைப்பு!
கொரோனா சமயத்தில் வெளிநாடு பயணம் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு, மருத்துவ சுற்றுலா எனும் அரிய வாய்ப்பை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தியாவில்…
View More மருத்துவ சுற்றுலாவுக்கு ரஷ்யா அழைப்பு!Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!
ரஷ்ய நாட்டின் ஸ்புட்நிக் வி (Sputnik V) தடுப்பூசியின் 1,50,000 டோஸ்கள் இந்தியாவிற்கு இன்று வந்தடைந்தன. இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இந்தியாவில் முதல் கட்டமாக…
View More Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!