மும்பையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம்…
View More மும்பையை வாட்டி வதைக்கும் கனமழை… அச்சத்தில் மக்கள்!