கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை!red alert
கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் – விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!
ரெட் அலர்ட் காரணமாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள கோவை விரைந்துள்ளனர்
View More கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் – விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!Rain Alert | சம்பவம் செய்யப்போகும் மழை… கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!
கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
View More Rain Alert | சம்பவம் செய்யப்போகும் மழை… கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!Rain Alert | இந்த மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
View More Rain Alert | இந்த மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!இலங்கைக்கு பலத்த மின்னலுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம்…
View More இலங்கைக்கு பலத்த மின்னலுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக…
View More நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?“ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!
ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஃபெங்கல் புயல் வட தமிழக கடற்கரைக்கு அருகில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், மகாபலிபுரத்திற்கு தெற்கே 50 கி.மீ தொலைவிலும்,…
View More “ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்!
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது; நேற்று (28-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு…
View More தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்!உருவாகிறது #Fengal புயல்… எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட்?
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய…
View More உருவாகிறது #Fengal புயல்… எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட்?“மகாராஷ்டிராவில் ஒருவாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு!” – இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுப்பு!
மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வட…
View More “மகாராஷ்டிராவில் ஒருவாரம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு!” – இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுப்பு!