புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கு துணை நிற்போம் என்று திமுக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாநில அந்தஸ்து பெறமுடியவில்லை என்றால் முதல்வர் பதவி விலக…
View More மாநில அந்தஸ்து விவகாரம் – புதுச்சேரியில் சூடுபிடிக்கும் அரசியல் களம்rangasamy
’அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ – முதலமைச்சர் ரங்கசாமி வேதனை
அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட…
View More ’அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ – முதலமைச்சர் ரங்கசாமி வேதனைகடல் அரிப்பை தடுக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் ரங்கசாமி
கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்ட ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மண்டாஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.…
View More கடல் அரிப்பை தடுக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் ரங்கசாமிபுயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுச்சேரி அரசு -முதலமைச்சர் ரங்கசாமி
புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ளப் புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றடித்துத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,…
View More புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுச்சேரி அரசு -முதலமைச்சர் ரங்கசாமிபுதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 1…
View More புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியில் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா தனியார் திருமண…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமிநீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? – நாராயணசாமி சரமாரி கேள்வி
குப்பை அள்ளுவதற்கான டெண்டரில், ரூ.900 கோடி ஊழல் நடைபெற்றது தொடர்பான நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோவில்…
View More நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? – நாராயணசாமி சரமாரி கேள்விபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் ரங்கசாமி
மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்தியத் தணிக்கை நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை மூலம்…
View More புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் ரங்கசாமிமாணவர்கள் நல்ல நூல்களை படிக்க வேண்டும் – ரங்கசாமி அறிவுறுத்தல்
மாணவர்கள் நல்ல நூல்களை படித்து வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், கல்வித்துறை சார்பில் இன்று காமராஜர் மணிமண்டபத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர்…
View More மாணவர்கள் நல்ல நூல்களை படிக்க வேண்டும் – ரங்கசாமி அறிவுறுத்தல்ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்
தனது ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் என யாருடைய தலையீடும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்…
View More ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்