கடல் அரிப்பை தடுக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் ரங்கசாமி

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்ட ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மண்டாஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.…

View More கடல் அரிப்பை தடுக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் ரங்கசாமி