Ramadoss, RS Bharati,tamilnadu,PMK, DMK

“அமலாக்கத்துறையின் அத்துமீறல்களை எதிர்க்காதது ஏன்? #Ramadoss-க்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் துறையாக அமலாக்கத்துறையை மோடி அரசு ஏவிக் கொண்டிருக்கும் சூழலில் அதன் அத்துமீறல்களை இதுவரை எதிர்க்காதது ஏன் என பாமக தலைவர் ராமதாஸுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.…

View More “அமலாக்கத்துறையின் அத்துமீறல்களை எதிர்க்காதது ஏன்? #Ramadoss-க்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி!
#Chennai | Property tax hike: ”People shouldn't be thought of as fools” - #PMK founder Ramadoss condemned!

#Chennai | சொத்து வரி உயர்வு: ”மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது” – #PMK நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தியுள்ளதை கண்டித்தும், சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர்…

View More #Chennai | சொத்து வரி உயர்வு: ”மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது” – #PMK நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!
“Bringing prohibition on alcohol at national level is cheating people” - #Ramadoss!

“தேசிய அளவில் மதுவிலக்கு என்பது மக்களை ஏமாற்றும் செயல்” – #Ramadoss!

“தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More “தேசிய அளவில் மதுவிலக்கு என்பது மக்களை ஏமாற்றும் செயல்” – #Ramadoss!
narendra modi, tamilnadu, ramadoss

“2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்” | பிரதமர் #Modi -க்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது : “மத்தியில்…

View More “2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்” | பிரதமர் #Modi -க்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தவறான செய்தி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் காட்டம்!

வன்னியர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி தொடர்பாக தகவல் அறியும் சட்டம் மூலம் பொய்யான தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர்…

View More வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தவறான செய்தி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அரசு வேலை, கல்வியில் வன்னியர்கள் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? RTI தரவு கூறுவதென்ன?

அரசு வேலைகள், கல்வியில் வன்னியர் சமூகத்தினர் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? உண்மையை உடைத்த RTI தரவு. சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும்…

View More அரசு வேலை, கல்வியில் வன்னியர்கள் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? RTI தரவு கூறுவதென்ன?

“பாமக சமூக நீதிக்காக செயல்படுகிறதா? – செல்வப்பெருந்தகை கேள்வி!

”பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா?” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.  சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில்,…

View More “பாமக சமூக நீதிக்காக செயல்படுகிறதா? – செல்வப்பெருந்தகை கேள்வி!

“வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்… தீக்குளித்த இளைஞர்” – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்திலிருந்த வீட்டை இடித்ததால் இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

View More “வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்… தீக்குளித்த இளைஞர்” – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளது” – ராமதாஸ்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றிப் பெற்றுவிடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் வீதிவீதியாக சென்று…

View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளது” – ராமதாஸ்!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை பாமக தான் வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? திமுக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள் எதற்கு? என பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு கேள்வி…

View More மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!