நெல் கொள்முதல் பணி பற்றி ராமதாஸ் கூறிய கருத்து சரிதானா என அவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
View More நெல் கொள்முதல் பற்றிய கருத்தை சிந்தித்து பார்க்க வேண்டும் – ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!Ramadoss
“விருப்பம் இல்லன்னா விலகிக்கோங்க..!” VS “பனையூர் அலுவலகம் வந்து சந்திக்கலாம்!” – பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமகவின் பொதுக் குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச.…
View More “விருப்பம் இல்லன்னா விலகிக்கோங்க..!” VS “பனையூர் அலுவலகம் வந்து சந்திக்கலாம்!” – பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?“உழவர்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளது” – பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!
உழவர்களை பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாகவும், அவர்களின் நலனில் ஒரு துளியும் கண்டுகொள்ளவில்லை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம்…
View More “உழவர்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளது” – பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!“பாமகவின் 45 தீர்மானங்களை நிறைவேற்றினால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்” – அன்புமணி ராமதாஸ் பேச்சு!
பாமகவின் 45 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றினால் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர்…
View More “பாமகவின் 45 தீர்மானங்களை நிறைவேற்றினால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்” – அன்புமணி ராமதாஸ் பேச்சு!பாமகவின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு தொடக்கம் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில்…
View More பாமகவின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு தொடக்கம் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?“ஆன்லைன் சூதாட்டத்தில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கும்?” – ராமதாஸ் கேள்வி!
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, ஓராண்டில் மட்டும் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி…
View More “ஆன்லைன் சூதாட்டத்தில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கும்?” – ராமதாஸ் கேள்வி!பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகல்? – ராமதாஸ் விளக்கம்!
பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகவில்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பினை…
View More பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகல்? – ராமதாஸ் விளக்கம்!“சமூகநீதி குறித்து பேசவோ, தொழிலாளர் உரிமை குறித்து முழங்கவோ திமுகவுக்கு எந்த உரிமையும் இல்லை” – ராமதாஸ் கண்டனம்!
“தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசுக்கு சமூகநீதி குறித்து பேசவோ, தொழிலாளர் உரிமை குறித்து முழங்கவோ எந்த உரிமையும் இல்லை” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். “டெங்கு கொசு…
View More “சமூகநீதி குறித்து பேசவோ, தொழிலாளர் உரிமை குறித்து முழங்கவோ திமுகவுக்கு எந்த உரிமையும் இல்லை” – ராமதாஸ் கண்டனம்!#PMK | “இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாடு – இலங்கை அரசு மற்றும் மீனவர்களின் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More #PMK | “இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!“மதுவிலக்கு வேண்டி யார் குரல் கொடுத்தாலும், அது பாமகவின் குரலாகவே இருக்கும்” – #Ramadoss!
“மதுவிலக்கு வேண்டி யார் குரல் கொடுத்தாலும், அது பாமகவின் குரலாகவே இருக்கும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
View More “மதுவிலக்கு வேண்டி யார் குரல் கொடுத்தாலும், அது பாமகவின் குரலாகவே இருக்கும்” – #Ramadoss!