ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!Ramadan
உலகிலேயே 3-ம் பாலினத்தவருக்கான முதல் பள்ளிவாசல்! – எங்கு தெரியுமா?
பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான…
View More உலகிலேயே 3-ம் பாலினத்தவருக்கான முதல் பள்ளிவாசல்! – எங்கு தெரியுமா?மேலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்… ரம்ஜானை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்!
மதுரை மாவட்டம் மேலூரில் வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தையில்…
View More மேலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்… ரம்ஜானை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்!தேர்தல் நடத்தை விதிகளால் களையிழந்த பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ரமலானை முன்னிட்டு நடைபெற்ற பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் சரிவர நடைபெறாமல் களையிழந்து காணப்பட்டது. ரமலான் பண்டிகை அடுத்த வாரம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக…
View More தேர்தல் நடத்தை விதிகளால் களையிழந்த பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!பிரச்சாரத்தின் போது சாலை ஓரத்தில் நோன்பு திறந்த திண்டுக்கல் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்!
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் இன்று மாலை சாலை ஓரமாகவே நோன்பு திறந்தார். திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது…
View More பிரச்சாரத்தின் போது சாலை ஓரத்தில் நோன்பு திறந்த திண்டுக்கல் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்!“ரமலான் பிறை தென்பட்டால் ஏப்.12-ம் தேதி பொதுத்தேர்வு இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை தென்பட்டால், மறுநாளான ஏப்ரல் 12-ந் தேதி பொதுத் தேர்வு இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்…
View More “ரமலான் பிறை தென்பட்டால் ஏப்.12-ம் தேதி பொதுத்தேர்வு இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!ரமலானில் புனித உம்ரா பயணம் மேற்கொண்ட நடிகர் அலிகோனி!
பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் அலிகோனி மெக்காவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும்…
View More ரமலானில் புனித உம்ரா பயணம் மேற்கொண்ட நடிகர் அலிகோனி!நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தராவீஹ் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகையில் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க நோன்பு கடைபிடிப்பர். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த…
View More நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தராவீஹ் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம்!
பிறை தென்பட்ட நிலையில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க…
View More பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம்!ரமலான் நோன்புக்கஞ்சி – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில்…
View More ரமலான் நோன்புக்கஞ்சி – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!