உலக சிட்டுக்குருவிகள் தினம் – சிறுதானிய உணவு வைத்த காவலர்கள்!

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உலக சிட்டுகுருவிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் உலக சிட்டுகுருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. மேலும, கோவில்பட்டி…

View More உலக சிட்டுக்குருவிகள் தினம் – சிறுதானிய உணவு வைத்த காவலர்கள்!

17 வருடமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த குடும்பம்; பசுமை வீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

சாத்தான்குளத்தில் , 17 வருடமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்திற்கு , நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பசுமை வீடு வழங்க நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி…

View More 17 வருடமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த குடும்பம்; பசுமை வீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில். மத்திய ரயில்வே பயணிகள் வசதி குழு உறுப்பினர்கள் , பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்த ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு. ரயில்வே…

View More ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு!