தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டும்! – தேர்தல் ஆணையத்திடம் I.N.D.I.A. கூட்டணி மனு!

வாக்குப்பதிவு நாளன்று தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டுமென I.N.D.I.A. கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நேற்று…

View More தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டும்! – தேர்தல் ஆணையத்திடம் I.N.D.I.A. கூட்டணி மனு!

டெம்போவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த ராகுல்காந்தி! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஹரியானா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெம்போ வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7…

View More டெம்போவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த ராகுல்காந்தி! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

அம்பானி, அதானி குறித்து பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தவறு – Logically Facts தகவல்!

This News is Fact Checked by ‘Logically Facts‘ தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அம்பானி,  அதானி குறித்து பேசுவதை ராகுல்காந்தி நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது எனத்…

View More அம்பானி, அதானி குறித்து பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தவறு – Logically Facts தகவல்!

தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி!

தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்…

View More தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி!

நேருக்கு நேர் விவாதம் – பிரதமர் மோடி, எம்.பி. ராகுல் காந்திக்கு அழைப்பு!

தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வருமாறு பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்தியாவில் மக்களவை…

View More நேருக்கு நேர் விவாதம் – பிரதமர் மோடி, எம்.பி. ராகுல் காந்திக்கு அழைப்பு!

சர்ச்சை கருத்துகளை கூறி வந்த சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்!

சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து கூறி வந்த காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார்.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை…

View More சர்ச்சை கருத்துகளை கூறி வந்த சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம்! 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகாரளிக்க முன் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி…

View More பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம்! 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

வயநாட்டைத் தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி – காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் வயநாட்டைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.  இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று…

View More வயநாட்டைத் தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி – காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இடஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் எனவும்,  அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர்,  பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் என மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அகில…

View More “இடஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

“சாதிவாரி கணக்கெடுப்பு – இதுவே எனது கேரண்டி!” – ராகுல் காந்தி உறுதி!

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல,  வாழ்க்கையின் லட்சியம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543…

View More “சாதிவாரி கணக்கெடுப்பு – இதுவே எனது கேரண்டி!” – ராகுல் காந்தி உறுதி!