காங்கிரஸ் கட்சியினர் இனி கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல பேச மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல இனி பேச மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை..!RahulGandhi
”MGNREGA திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் பிரதமர் மோடி” ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!
பிரதமர் மோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாக மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
View More ”MGNREGA திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் பிரதமர் மோடி” ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!எஸ்.ஐ.ஆர் விவகாரம் ; மக்களவையில் அமித் ஷா – ராகுல் காந்தி இடையே காரசார விவாதம்…!
மக்களவையில் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
View More எஸ்.ஐ.ஆர் விவகாரம் ; மக்களவையில் அமித் ஷா – ராகுல் காந்தி இடையே காரசார விவாதம்…!காங்கிரஸ் தோற்கும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்..? – உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்.? என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
View More காங்கிரஸ் தோற்கும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்..? – உள்துறை அமைச்சர் அமித்ஷா..!2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ் நாட்டிற்கு வருகை தரும் ராகுல், பிரியங்கா : காங்கிரஸ் அறிவிப்பு!
தமிழக சட்ட மன்றத்தேர்தல் 2026யை முன்னிட்டு தமிழ் நாட்டியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
View More 2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ் நாட்டிற்கு வருகை தரும் ராகுல், பிரியங்கா : காங்கிரஸ் அறிவிப்பு!”எஸ்.ஐ.ஆர் என்பது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை” – ராகுல் காந்தி பதிவு
எஸ்.ஐ.ஆர் என்பது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
View More ”எஸ்.ஐ.ஆர் என்பது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை” – ராகுல் காந்தி பதிவுஎஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி – காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
View More எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி – காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவுபிகார் : 2 ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!
பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
View More பிகார் : 2 ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!”பீகாரிலிலும் வாக்குகளை திருட பாஜக விரும்புகிறது” – ராகுல் காந்தி விமர்சனம்..!
பீகார் தேர்தலிலுல் மக்களின் வாக்குகளை திருட பாஜக விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
View More ”பீகாரிலிலும் வாக்குகளை திருட பாஜக விரும்புகிறது” – ராகுல் காந்தி விமர்சனம்..!பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!
பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளூர் மக்களுடன் இணைந்து மீன் பிடித்தார்.
View More பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!