தன்னிச்சையாக விடுமுறை-987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும்…

View More தன்னிச்சையாக விடுமுறை-987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

‘நாளை அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்’

விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளை அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம்…

View More ‘நாளை அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்’

வேனுக்கு கட்டணம் செலுத்தாத மாணவருக்கு டிசி வழங்கிய தனியார் பள்ளி-பெற்றோர் புகார்

முசிறியில் வேனுக்கு கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கிய தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக காவல் துறையிடமும், மாவட்ட கல்வி அலுவலகத்திலும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். திருச்சி மாவட்டம்,…

View More வேனுக்கு கட்டணம் செலுத்தாத மாணவருக்கு டிசி வழங்கிய தனியார் பள்ளி-பெற்றோர் புகார்

கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி உயிரிழப்பு முயற்சி

கல்விக் கட்டணத்தை செலுத்தாததால், ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகவும் இதனால் மாணவி உயிரிழப்புக்கு முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,…

View More கட்டணம் செலுத்தாததால் ஆபாசமாக பேசிய பள்ளி நிர்வாகம்; மாணவி உயிரிழப்பு முயற்சி

மவுசு கூடும் மாநகராட்சி பள்ளிகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021-22 கல்வியாண்டில் இதுவரை 7 ஆயிரத்து 991 பேர் சேர்ந்துள்ளனர். மேலும் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 14,763 பேர். சென்னையில்…

View More மவுசு கூடும் மாநகராட்சி பள்ளிகள்!