பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை ஆகிய பொருட்களுடன் ரூ.1000 பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய…
View More பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பணம்; தமிழக அரசு அறிவிப்புPongal
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் சென்னையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக அவனியாபுரம், பாலமேடு,…
View More தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைபொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க அதிகாரிகள் பரிந்துரை
நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என முதலமைச்சரிடம் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு குறித்த ஆலோசனைக்…
View More பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க அதிகாரிகள் பரிந்துரைபொங்கல் பரிசு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்குவதா அல்லது பரிசு தொகுப்பு வழங்குவதா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் நியாய விலைக் கடைகள் மூலம்…
View More பொங்கல் பரிசு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைபொங்கல் பரிசுத்தொகை பெற வங்கிக் கணக்கு கட்டாயம்! – தமிழக அரசு புதிய உத்தரவு
பொங்கல் பரிசுத் தொகையை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்கு தொடங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாகவும், மழை வெள்ளத்தாலும்…
View More பொங்கல் பரிசுத்தொகை பெற வங்கிக் கணக்கு கட்டாயம்! – தமிழக அரசு புதிய உத்தரவு’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து இன்னும் எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும், முதலமைச்சர் அது குறித்து அறிவிப்பார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற…
View More ’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் சக்கரபாணிஇலவச வேட்டி, சேலை – 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்புகளில் தயாரிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டிகள் மற்றும் சேலைகள், 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி…
View More இலவச வேட்டி, சேலை – 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்புகளில் தயாரிப்புபொங்கல் பரிசு: ரொக்கமாக பணம் வழங்க தமிழக அரசு ஆலோசனை
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்காமல், ரொக்கமாக பணம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…
View More பொங்கல் பரிசு: ரொக்கமாக பணம் வழங்க தமிழக அரசு ஆலோசனை15 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை- சோகத்தில் மாணவர்கள்
2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விடுமுறை நாட்களில் 15 நாட்கள் மட்டுமே விடுமுறையாக இருப்பதால் மாணவர்கள் சோகமடைந்துள்ளனர். தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான…
View More 15 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை- சோகத்தில் மாணவர்கள்பொங்கல் பரிசு தொகுப்பு: சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுக
பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும்…
View More பொங்கல் பரிசு தொகுப்பு: சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுக