மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!
மயிலாடுதுறை அருகே, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற, சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை...